Wednesday, July 14, 2010

போகர் ஏழாயிரம்

போகர் ஏழாயிரம் என்னும் நு�லில் மூன்றாம் காண்டத்தில் போகர் மக்காபுரி
கண்டது எனும் உட்தலைப்பு காணப்படுகிறது. போகர் மக்காபுரி சென்று வந்து
சமாதியிருந்த இடம் என்று ஓரிடம் (இன்னும்) பழனியில் பேணப்பட்டு
வருகிறது. நபி(ஸல்) அவர்களை தரிசிப்பதற்காக போகர்

"எழுந்துமே புகை ரதத்தை நடத்திக்கொண்டு
ஏகினேன் எருசலேம் நகரத்திற்கு" (3:222)

என்ற இடத்தில் ஜெருசலேம் சென்றதைக் குறிப்பிட்டுள்ளார். பின்னர் மக்காவுக்கு
சென்றபோது


"வந்திட்டேன் நபி பாதம் காண வந்தேன்" ( 3:227)

என்று போகர் கூறினார்

"பட்சமுடன் கோரிக்குள் சென்றேனப்பா
நேர்த்தியாம் நவரத்ன சமாதிக்குள்ளே
நேர்மையுடன் நபியிருக்கச் சொன்னாரப்பா" ( 3:230)

அங்கே அசரீரியாகச் சில சொற்களைக் கேட்டபின்பு

"துணையாக யானுமொரு மலுங்கானேனே" (3:231)

என்று போகர் நபியின் சீடர் (முஸ்லிம்) ஆனதாகக் கூறியுள்ளார்.

Labels:

0 Comments:

Post a Comment

<< Home